Tuesday, June 8, 2010

சூர்யா- ஜோதிகா

சூர்யா- ஜோதிகா திருமணம் கடந்த 2006-ல் நடந்தது. இவர்களுக்கு 2007 ஆகஸ்டு 10-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு “தியா” என பெயரிட்டனர்.

தற்போது மீண்டும் அவர் கர்ப்பமாக இருந்தார். நேற்று திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இன்று அதிகாலை 4 மணிக்கு ஜோதிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது கணவர் சூர்யாவும், குடும்பத்தினரும் ஆஸ்பத்திரியில் இருந்தனர்.


No comments:

Post a Comment